229
நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதி உள்ளார். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையில் செல...

906
சேலத்தில், கலப்பு உரம் என்ற பெயரில் பொட்டஷ், நைட்ரஜனுடன் கடற்கரை மணலை கலந்து விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மயில் மார்க் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பயிர்களுக்கான உரத்தை ...

1354
திருவாரூர் வடபாதிமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்களின் நிலை குறித்து தமிழ்நாடு வேளாண்துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். நிகழாண்டில் டெல்டா ...

748
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கும் விவசாய வேளாண் உபகரணங்க...

1597
தருமபுரி மாவட்டத்தில் மானாவாரியாகப் பயிரிடப்பட்ட சாம்பார் வெள்ளரி பயிர்கள், மழையின்மை காரணமாக செடியிலேயே சிறுத்துப் போனதால், உரிய விலை கிடைக்காமல் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெர...

1230
திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் சுமார் 6 ஆயிரம்  ஏக்கர் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூ...

4174
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட வேப்பூர் தாலுகா சுற்றுவட்டாரபகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிக அளவில் காணப்படுவதால் விவசாயிகள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடலூர்...



BIG STORY